2013ஆம் ஆண்டின் கோத்தபய ராஜபக்ஸவின் அதிசய கண்டுபிடிப்பு!

நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பிரச்சினைகளுக்கு அந்ததந்த பகுதிகளில் விகாரைகள் இல்லாமையே காரணம் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விகாரைகளும், பௌத்த பிக்குகளின் போதனைகளும் இல்லாத பிரதேசங்களிலேயே இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியள்ளார். About these ads

About these ads

காத்தான்குடி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தின் ஒலிப்பதிவு(Live)

ஒலிப்பதிவு: M M Hilmy இடம்:காத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல் குத்பா உரை:மௌலவி ALM. சஜீத் அலி (முப்தி) – மர்க்கஸ் ஒலிப்பதிவினை நேரடியாக நமது KNF•FM இணய வானொலியில் கேட்க கீழேயுள்ள அம்புக்குரியினை கிளிக் செய்யவும். >======>

இங்கிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்ததையடுத்து இங்கிலாந்திலுள்ள சில பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், பள்ளிவாசல்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி அறிந்ததும், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்த, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், தன் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, லண்டன் திரும்பினார். “கோப்ரா’ என்ற பெயரிலான, உயர் மட்ட அவசர நிலை கூட்டத்தைக் கூட்டி, நிலைமை குறித்து விவாதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ராணுவ … தொடர்ந்து படிக்கவும் »

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சட்டத்தை மீறினாரா?

கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலக திறப்பு நிகழ்வுக்கு கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தடை உத்தரவு பிறப்பித்த போதிலும் அதனையும் மீறி நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந்நூலகத்தை 23-05-2013 அன்று திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் உத்தரவை நீதிமைச்சர் ரவூப் ஹக்கீம் மீறிவிட்டதாக கூறப்படுகிறது. குறித்த நூலகத்திற்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டு … தொடர்ந்து படிக்கவும் »

காத்தான்குடியிலுள்ள வறிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு

காத்தான்குடி ஹிறா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் சவூதி அரேபிய அப்துல் அஸீஸ் முஹம்மத் ஆரிப் பௌண்டேஷனின் நிதியுதவியுடன் காத்தான்குடியிலுள்ள வறிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியிலுள்ள 100வறிய குடும்பங்களுக்கு இலவசவ காசோலைகள் வழங்கப்பட்டன. காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச் அஸ்பர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,சவூதி அரேபிய நாட்டு விமான சேவைகளுக்கான பிரதம பொறியியலாளர் முஹம்மத் உமர் அஸ்ஸமர்கந்தீ,சவூதி அரேபியாவைச் … தொடர்ந்து படிக்கவும் »

காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயம் முதலிடம்

21.05.2013. அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வெளிவாரி மதிப்பீட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வெளிவாரி மதிப்பீட்டில் மட்டக்களப்பு காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலயம் அதிகூய புள்ளியான 80.03 புள்ளிகளை எடுத்து முதலிடத்தில் உள்ளது. காத்தான்குடிப் பிரதேச கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.சுபைரின் தலைமையில் சுமார் 15 பேர் குழு பாடசாலையின் நிர்வாகம், பண்புத்தரம், கற்பித்தல் செயற்பாடு முதலியவைகளை மதிப்பீடு செய்தது. காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலய பிரதி அதிபர் யசீர் அறபாத் ஜேபி; தலைமையில் ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவரும் மிகவும் … தொடர்ந்து படிக்கவும் »

இறுதியில் மத்தளயில் சர்வதேச விமான நிலையத்திற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்தது பொது பலசேனா.

மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், … தொடர்ந்து படிக்கவும் »

-HOT MEWS-பொதுபல சேனா அமைப்பு பெளத்த தேரர்கள் மீது தாக்குதல்

பொதுபல சேனாவின் தலைமையகத்துக்கு முன்பாக பெளத்த தேரர்கள் அமைதியான ஆர்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர் . எனினும் அந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய தேரர்களுக்கும் பொதுபல சேனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது . இதை தொடர்ந்து அமைதியான ஆர்பாட்டம் செய்த தேரர்கள் பொதுபல கடும்போக்கு தேரர்களால் தாக்கபட்டுள்ளனர். தாக்குதலில் காயமைந்த ஒரு தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்பட்டுள்ளார் என்று தெரிவிக்கபடுகிறது . அமைதியான ஆர்பாட்டம் செய்த தேரர்கள் சுமந்திருந்த பதாகைகளும் பொதுபல சேனா தேரர்களால் கிழிக்கப் … தொடர்ந்து படிக்கவும் »

வடமாகாண சபை தேர்தல் 13வது திருத்த சட்டத்திற்கு அமைவாகவே நடத்தப்படும்:

வட மாகாண சபைக்கான தேர்தல் 13வது திருத்தச் சட் டத்திற்கு அமைவாகவே நட த்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடை பெற்றன. அதன் பிரகாரமே வட மாகாண சபைக்கான தேர்தலும் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங் களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நார ஹேன்பிட்டியிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை … தொடர்ந்து படிக்கவும் »

தூக்கில் தொங்கிய நிலையில் மட்டக்களப்பில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகரில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். போலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு திருமலை-மட்டக்களப்பு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளரின் மனைவின் சகோதரனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29வயதையுடைய குறித்த … தொடர்ந்து படிக்கவும் »

SRD ஏற்பாட்டில் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் கருத்தரங்கு

ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகம் ஏற்பாட்டில் வைத்திய கலாநிதி SHM. சிராஜ் அவர்கள் கலந்து கொள்ளும் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் சம்பந்தமான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான தகவல்கள் பின்வருமாறு; Dr.SHM சிராஜ் (VOG) பங்கு பற்றும் மகப்பேறும் பெண் நோயியலும் இலவச கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்வும் காலம் :24-05-2013 வெள்ளிக்கிழமை நேரம் :பி.ப 3.30 மணி இடம் : ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மேற்படி இலவச கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்வும் வைத்திய … தொடர்ந்து படிக்கவும் »

இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு

பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Lexington நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், பிணவறை ஊழியராக 38 வயதுடைய பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். வழமையாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செய்யும் மருத்துவ பரிசோதனையில், குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது நடவடிக்கைகளில் ஏற்கனவே, நிர்வாகத்துக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவரது கர்ப்பம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பொலிஸ் விசாரனையில்,வைக் குறித்த திடுக்கிடும் … தொடர்ந்து படிக்கவும் »